துவாரகா விரைவுச்சாலை திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஆகியவற்றில் நடைபெற்ற ஊழலை அம்பலப்படுத்திய இந்திய தணிக்கை மற்றும் கணக்கு சேவை (IA&AS) அதிகாரிகள் 3 பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
துவாரகா விரைவுச்சாலை திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஆகியவற்றில் நடைபெற்ற ஊழலை அம்பலப்படுத்திய இந்திய தணிக்கை மற்றும் கணக்கு சேவை (IA&AS) அதிகாரிகள் 3 பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.